வெளிநாடொன்றில் துன்புறுத்தலுக்கு உள்ளான இலங்கை பெண்கள் நாட்டை வந்தடைந்தனர்!
வெளிநாட்டில் பல்வேறு துன்புறுத்தல்கள் மற்றும் நோய் நிலைகளுக்கு உள்ளான 47 பணிப்பெண்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் காலை (25-01-2023) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். மஸ்கட் நகரில் இருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.230 என்ற விமானத்தில் வந்தடைந்தவர்களில் 40 பேர் வீட்டு பணிப்பெண்கள் என தகவல் தெரியவந்துள்ளது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed